
கிளிநொச்சி பளைப் பகுதியில் இன்று (22.08.2026) சனிக்கிழமை மாலை நடந்த உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்..
இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . பளையில் வசித்து வந்த வடமராட்சி வட அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சகீன் (வயது- 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


