செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 100 நாட்கள் நிறைவு!

0
18

​மூன்று கட்டங்களாக நடைபெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணி 100 நாட்களை எட்டியுள்ளது.

இதுவரை 507 அடையாளம் காணப்பட்டு, 501 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன (இன்று மட்டும் 08).

​நேற்று 2 காப்புகள், 1 சட்டை ஊசி மீட்புகப்பட்டுள்ளன. தொடரும் பணிகள்,புதிய சோதனைக் குழியிலும் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here