
கேப்பாபிலவு பூர்வீக மக்களின் தார்மீக நிலமீட்புப் போராட்டம். இன்று (05.07.2026 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது.

நிலம் என்பது வாழ்க்கையின் முதுகெலும்பாகும் மாற்றுக்காணிக்கோ மாற்றுக்கருத்துக்கோ இடமில்லை இராணுவமே வெளியேறு! என்ற முழக்கத்துடன் உணர்வோடு மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ தேசங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இதற்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலம் சேர்க்க அனைவரும் அணிதிரள்வது காலத்தின் தேவையாகும்


