பிரான்சில் யாழ்.கொழும்புத்துறை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
42

பிரான்சில் யாழ்.கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அகால மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

93 ஆம் பிராந்தியம் லுபூசே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) என்ற இளைஞனே நேற்றுமுன்தினம் கடல் குளிப்பின்போது நீரில் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று 23.06.2026 செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் என உறவினர் தெரிவித்துள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here