
முள்ளிவாய்க்கால் மண்ணின் கண்ணீரும், வலிகளும் வெறும் கதைகளல்ல.. அவை எமது இனம் சுமந்த பெருந்துயரம்!

எம் இன வலிகளை உணர்ந்து, தமிழ் இனம் கண்ட அவலத்தை இதயத்தில் ஏந்திட வாருங்கள்!
நிகழ்வு விபரம்:
📅 திகதி: மே 16, 17, 18 (2026)
🕘 நேரம்: முற்பகல் 9:00 முதல் பிற்பகல் 4:00 வரை
📍 இடம்: மாணவர் ஒன்றிய கட்டடத் தொகுதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
மறக்க முடியாத வடுக்களும், ஆறாத காயங்களும் சுமந்த எமது இனத்தின் வலிகளை.. வரலாற்றின் பக்கங்களில் இருந்து நாளைய தலைமுறைக்கு கடத்தும் ஒரு சிறு முயற்சி. 🤍
*அனைவருக்கும் அனுமதி இலவசம்.
~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைகழகம்


