
மண்ணிழந்து
உற்ற மக்கள் இழந்து
மற்றவை எல்லாம் இழந்து
உயிரினும் மேலான மானமும் இழந்து
கயவர் களவாடிய இலட்சம் உயிர்களை நினைந்து
உதிரம் கொடுக்க வாரீர்!🩸
🗓️ நாளை 08.05.2026 (வெள்ளிக்கிழமை)
🕘 காலை 9:00 – மாலை 4:00
📍மாணவர் ஒன்றிய கட்டடத் தொகுதி, யாழ் பல்கலைக்கழகம்
உதிரம் கொடுத்து, உயிர்க்கொடை அளிக்க அன்புடன் அழைத்து நிற்கின்றோம்!
~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


