வித்தியா கொலையாளிகளுக்கு மரணதண்டனையை உறுதிசெய்த மேல்நீதி மன்று!

0
30

11 ஆண்டுகளுக்கு முன் ( 2015 ) காடையர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவிற்கான நீதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட காடையர் நால்வருக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்திருந்தது ,

மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதும் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்கள்,

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here