
மட்டக்களப்பு மண்ணில் 19/03/1988 தொடக்கம் 19/04/1988 வரை இந்திய அமைதி படைக்கு எதிராக
1)உடனடியாக போர் நிறுத்தத்தை நடமுறைப்படுத்த வேண்டும்.
2)உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்
ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை துச்சம் என எண்ணி உண்ணா நோன்பிருந்து தமிழ் இனத்திற்காக உயிர்தியாகம் செய்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் வார முதல் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத்தூபியில் 14/04/2026
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.


