இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களின் காரணமாக, அந்த நாட்டின் தெல் அவீவ், ஹைஃபா உள்ளிட்ட பல நகரங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலை நோக்கி ஈரான் தனது முதல் கட்ட (First wave) ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரானிலிருந்து சுமார் 30 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic Missiles) இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன





