யாழ்.பல்கலையில் இடம்பெற்ற பொங்குதமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு!

0
71

பொங்குதமிழ் பிரகடன 25 ஆண்டு நினைவை உணர்வெழுச்சியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று 17.01.2026 ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தினர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here