ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ். பல்கலையில் 25 ஆம் ஆண்டு நினைவு பொங்கு தமிழ் பிரகடனம்! By ஊடகன் - January 16, 2026 0 42 யாழ்.பல்கலையில் “25 ஆம் ஆண்டு நினைவு பொங்கு தமிழ் பிரகடனம்” நாளை (17.01.2026) சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் அனைத்து மாணவர்களும் பொதுமக்களும் உணர்வோடு அணிதிரள்வோம் என.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.