யாழ். பல்கலையில் 25 ஆம் ஆண்டு நினைவு பொங்கு தமிழ் பிரகடனம்!

0
42

யாழ்.பல்கலையில் “25 ஆம் ஆண்டு நினைவு பொங்கு தமிழ் பிரகடனம்”

நாளை (17.01.2026) சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் அனைத்து மாணவர்களும் பொதுமக்களும் உணர்வோடு அணிதிரள்வோம் என.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here