பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்ற மேஜர் சோதியா நினைவேந்தல்!

0
156

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சாவடைந்த முதல் பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிசு நகரில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியில் இன்று 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கல்லூரியின் பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் அவர்கள் சுடர் ஏற்றி மலர்வணக்கத்துடன் நிகழ்வை ஆரம்பித்து நினைவுரை நிகழ்த்தினார்

அவர் தனது உரையில், மேஜர் சோதியா பற்றி மாணவர்களுக்கு. தெளிவூட்டினார்.

தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here