
1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற 4 ஆவது உலகத்தமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் 52 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 10.1.2026 சனிக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால்
மாலை 5 மணிக்கு யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உறவுகளின் நினைவுத்தூபியில் நினைவேந்தப்பட்டது






