நோர்வே ஒஸ்லோவில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
90

நோர்வே ஒஸ்லோவில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 05 .01.2026 திங்கட்கிழமை நடைபெற்றது
. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின். தலைவர் நாடாளுமனற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்,செ.கஜேந்திரன்., சட்டத்தரணிகளான ந.காண்டீபன், ,. சுகாஷ், ஆ தீபன் திலீசன், மற்றும் புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here