
மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா அவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 05 .01.2026 திங்கட்கிழமை நடைபெற்றது
.பொற்பதி அறிவாலய மண்டபம்’
பொற்பதி வீதி ,பொற்பதி.கொக்குவில் இளைஞனர் அணிச் செயலாளர் சக்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

















