மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா அவர்களின் இருபத்து ஆறாம் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை 05 .01 .2026 திங்கட்கிழமை ன நடைபெறவுள்ளது.
இடம் .”பொற்பதி அறிவாலய மண்டபம்’
பொற்பதி வீதி ,பொற்பதி ,கொக்குவில் (பொற்பதி பிள்ளையார் கோவில் அருகாமை)
நேரம். பி.ப 3.30 மணி
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்
செ.கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



