யாழில் இடம்பெற்ற திருமலை மாணவப் படுகொலை 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
57

திருகோணமலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று 2/1/2026 மாலை 3 மணியளவில் பொன்மாஸ்டர் தலைமையில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here