ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் இடம்பெற்ற திருமலை மாணவப் படுகொலை 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By ஊடகன் - January 2, 2026 0 57 திருகோணமலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று 2/1/2026 மாலை 3 மணியளவில் பொன்மாஸ்டர் தலைமையில் இடம்பெற்றது.