
இராசநாயகம் துஷ்ஷியந்தி தீபவர்ணன் (கடலரசி) அவர்களிற்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்
இராசநாயகம் துஷ்ஷியந்தி தீபவர்ணன் (கடலரசி) அவர்களிற்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம் 1
இராசநாயகம் துஷ்ஷியந்தி தீபவர்ணன் (கடலரசி) அவர்களிற்கு அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கொள்கைவழி நின்று தமிழீழ விடுதலைக்காக, தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய கடலரசி அவர்கள், 23.12.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்துள்ளார்,இவரிற்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.


