நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை!

0
95

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை (16.12.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00மணிக்கு Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெறவுள்ளது.


இடம்: Cimetière de Limeil Brévannes,
Allée des Tulipiers
94450 Limeil Brévannes

  • ஈழமுரசு
    தொடர்புகளுக்கு
    0781808116

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here