ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வீரத்தளபதி கேணல் வசந்த் அவர்களின் தாயார் சாவடைந்தார்! By ஊடகன் - December 10, 2025 0 65 இறுதிவரை சமராடிய கேணல் வசந்த் என்ற வீரத்தளபதியை எங்கள் தேசத்திற்காக தந்ததாயார் தனலட்சுமி சுந்தரமூர்த்தி (வயது 85) தாயகத்தில் கடந்த 04.12.2025 வியாழக்கிழமை சாவடைந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம்.