
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாலை இராணுவ வாகனம் மோதியதில் கிண்ணியாவைச் சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவருக்குத் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை எனத் தெரியவருகின்றது. ஆழ்ந்த அனுதாபங்கள்…


