திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை: சீீனன்குடா விபத்தில் இளைஞர் உயிரிழப்பு! ​

0
52

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாலை இராணுவ வாகனம் மோதியதில் கிண்ணியாவைச் சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இவருக்குத் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை எனத் தெரியவருகின்றது. ஆழ்ந்த அனுதாபங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here