செம்மணி அணையா விளக்கு நினைவுத்தூபி மீண்டும் உடைப்பு: பலரும் கண்டனம்!

0
52

செம்மணி அணையா விளக்கு போராட்டத்தை நினைவுகூர அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, கடந்த டிசம்பர் 07 இரண்டாவது முறையாக முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தமிழர்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதற்குப் பலரும் தமது கண்டனஙகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இதுதொடர்பான முறைப்பாடுகளும் சிறிலங்கா அரச தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here