
யாழ் மாவட்டம் நீர்வேலியை வசிப்பிடமாக கொண்ட மாவீரர்களான லெப்டினன் கேணல் எழில்கண்ணன், கப்டன் தமிழரசன் ஆகியோரின் பாசமிகு தாயார் அருள்சீலன் அருந்தவமலர்
(02/12/2025) அன்று உயிரிழந்துள்ளார்.. அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் வணக்கத்தைக் தெரிவித்துக் கொள்கின்றோம்..


