
தமிழீழ நேசிய மாவீரர் நாள் 2025 கடந்த நவம்பர் 27 அன்று கடற்புலிகளால் செவ்ரோன் நகரில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இதில் பொதுச் சுடரை நகர சபை முதல்வர் திரு Stephane Blanchet அவர்கள் ஏற்றிவைத்து பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியையும் ஏற்றி வைதாதார்.. தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை திரு. மருது அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரினை திருமதி Nayat அவர்கள் ஏற்றி வைத்தார்.. அதனைத் தொடர்ந்து பிரதான சுடரினை நாட்டுப்பற்றாளர் சிங்கமாமா அவர்களின் புதல்வர் திரு.மென் அவர்கள் ஏற்றிவைத்தார். சம நேரத்தில் துயிலும் இல்லப்ஜபாடல் ஒலிக்க விடப்பட்டு மக்கள் உணர்வு எழச்சியுடன் தமது உறவுகளுக்கு சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் திறைவுபெற்றது.









.


