தையிட்டி போராட்டத்தில் காவல்துறையினர் அடாவடி: கொட்டகைகள் பிடுங்கி எறிந்து பெண்கள் மீதும் தாக்குதல்!

0
72

தையிட்டியில இன்று இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து சிறிலங்கா காவல்துறை அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். கொட்டகைகள் பிடுங்கி எறியப்பட்டதுடன். பெண்கள் மீதும் தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.

சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய அரசும் காவல்துறையினரும தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு, தங்களது காணிகளை திரும்பி கேட்பவர்களை தாக்குவதென்பது இனவாதத்தின் அதி உச்சம் என போராட்டத்தில் குதித்த வர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here