முல்லைத்தீவு, ஒதியமலைப் படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
79

முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 02.12.2025 ஆம் திகதியன்று சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 02.12.2025 செவ்வாய்க்கிழமை உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here