கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவாலயம் திறந்துவைப்பு!

0
59

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது..

இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here