மாவீரர் துயிலும் இல்லத்தில் சமாதி ஒருபுறமும், நடு கற்கள் ஒரு புறமுமாக வைத்திருக்கிறார்கள்.
சமாதி என்பது உடல்கள் விதைக்கப்பட்டது. நடுகற்கள் என்பது உடல் கிடைக்காதவர்களுக்கு நடுவது.
இரண்டிலுமே அவர்களுடைய இயற்பெயர்,
இயக்கப் பெயர், பிறந்த திகதி, பிறந்த ஊர், எந்த சமரில்
எந்தத் திகதியில் வீரச்சாவு என்பது உட்பட அனைத்து விபரங்களும் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளன.
ஓவியர் புகழேந்தி.
(நான் எழுதிய, தமிழீழம்: நான் கண்டதும் என்னைக்கண்டதும் நூலிலிருந்து….)


யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நான். அடுத்து விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்


