
1982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகள் கொண்ட நல்லூர் நினைவாலயத்தில் நிறுவப்பட்டு திறந்து வைத்து அஞ்சலித்தனர்.








