
மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயக பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டைப் பகுதியில் மண்ணுக்காக மரணித்த மாசற்ற மறவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உரித்துடையவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு முரசுமோட்டைப் பகுதியில் இன்று நடைபெற்றது.





