
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ் சுன்னாகம் பேரெழுச்சி கொண்டுள்ளது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்று (21.11.2025) வெள்ளிக்கிழமை மாலை-04 மணியளவில் மேற்படி பிரதேச சபைக்கு முன்பாகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் ஆரம்பமாகவுள்ளது.






