
திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பிரான்ஸ் வாழ் தாயக உறவுகளின் ஒத்துழைப்புடன் மிகவும் எழுச்சியாக திருகோணமலை வெருகல் கலாச்சார மண்டபத்தில் இனிதே நடைபெற்றது

இன்று 19/11/2025 காலை 10 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து பின்னர் எழுச்சி உரைகள் மற்றும் மதிய விருந்துபசாரமும் இனிதே நிறைவுபெற்றது





