மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 இல் சுமார் 1000 இற்கும் மேலானோர் பங்கேற்பு!

0
66

மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 நேற்று சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

நேற்று பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 இல் இணைந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதுடன், தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here