பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025

0
125

மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 இன்று சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

பிரான்சு சோதியா கலைக் கல்லூரியிலும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 இல் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here