யாழில் மாமனிதர் ந.ரவிராஜ் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல்!

0
93

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் மாமனிதர் ந.ரவிராஜ் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. தென்மராட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கடந்த 2006 நவம்பர் 10ம் திகதி கொழும்பில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here