பிரான்சில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்!

0
114

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரான்சு,
தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வருடாந்தம் நடத்துகின்ற மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக பிரான்சில் பகுதியில் இடம்பெறுகின்றது

கடந்த 01/11/2025 சனிக்கிழமை போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் நாளையும் இடம்பெறும் போட்டிகள் நடைபெறும் , மண்டபங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் வருமாறு:-

08/11/2025 சனிக்கிழமை

9h : பாட்டு பாலர்
9h : பாட்டு அ
12h : பாட்டு ஆ
16h : பாட்டு இ
16h : பாட்டு ஈ
16h : பாட்டு உ

142 rue Roger Salengro 93700 Drancy
Bus 146, 148, Tram 1

09/11/2025 ஞாயிற்றுக்கிழமை

9h : பேச்சு பாலர்
9h : பேச்சு அ
10h : பேச்சு ஆ
11h : பேச்சு இ
13h : பேச்சு ஈ
13h : பேச்சு உ

9 rue Charlot 93700 Drancy
Bus 143, 620

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here