
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 4/11/25 / 4.00 மணிக்கு ஆரம்பமாகி 6மணிவரையும்
நாளை 05.11.2025 புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணி வரை இடம்பெறும்.
காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி




