பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்,தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆகிய மாவீரர்கள் நினைவுசுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

0
85


ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் < பிரான்ஸ் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு நடாத்தும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்,தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்
ஆகிய மாவீரர்கள் நினைவுசுமந்த அணிக்கு 7 வீரர்கள் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
காலம்: 09/11/2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:09:00 மணி

இடம்: பின்னர் அறியத்தரப்படும்
நடக்க இருக்கும் பிரிவுகள்
வளர்ந்தோர்
13,15வயதிற்கு கீழ்பட்டோர்

பங்குபற்ற விரும்பும் கழகங்கள் 06/11/2025 வியாழக்கிழமைக்கு முன்பாக சம்மேளன செயலாளருடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு:
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம்
0651862417, 0652475231

தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு
0652814053,
0651745755
மேலதிக தொடர்புகளுக்கு:
(CCTF )
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
0148220175

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here