தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
39

தீவகத்தில் மாவீர்நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக சிறப்புடன் நிகழ்ந்தேற அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்து நிற்கிறோம். என் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம்வருமாறு:-

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. இப்பணியானது இனிவரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும்.. இப்பணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தீவகத்தில் மாவீர்நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக சிறப்புடன் நிகழ்ந்தேற அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்து நிற்கிறோம்..
நன்றி
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் தீவகம்
தீவகம்
27.10.2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here