ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பம்! By ஊடகன் - October 28, 2025 0 58 ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் கல்லறை அமையப்பெற்று கொடுங்கோலர்களால் அழிக்கப்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப்பணிகள் மான மாவீரர்களுக்கு சுடரேற்றி இன்று 28.10.2025 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.