ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்! By ஊடகன் - October 28, 2025 0 106 கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காகதனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.