
24.10.1987 அன்று இந்தியா இராணுவத்தினரால் கொக்குவில் இந்துக்கல்லூரிக்குள் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான நினைவேந்தல் இன்று 24.10.2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இராசையா பஞ்சலிங்கம்
இராசையா செல்வராணி
இராமு இராசு
நாகரத்தினம் விஜயரத்தினம்
நடராசா இராசகுமாரன்
நடராசா இராஜராஜேஸ்வரி
நடராசா குணராணி
நடராசா தமிழ்செல்வி
நடராசா சபேஸ்குமார்
நடராசா ரமதி
நடேசு பரமேஸ்வரி
நல்லையா பாக்கியம்
கந்தையா சங்கரப்பிள்ளை
கந்தவனம் மகேஸ்வரி
குணபாலசிங்கம் பத்மசிறி
பரமு தங்கமணி
பரமேஸ்வரன் மனோன்மணி
பரமேஸ்வரன் மாலினி
தர்மலிங்கம் நிசாந்தன்
துரைசாமி குமாரசாமி
தம்பிராசா நடராசா
வேணுகோபால் மகாதேவன்
மகாதேவன் இராசம்மா
மகாதேவன் பாலமுருகன்
மகாதேவன் வேணுகிருஷ்ணா
மகாதேவன் விக்கினேஸ்வரன்
அன்னசிங்கம் கமலாதேவி
பெரியதம்பி இராசையா
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
செல்வநாயகம் மாணிக்கரத்தினம்
[50 பேரிற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்]
செல்லர் திரவியம்
சுப்பிரால் கோவிந்தசாமி
சிவகுரு செல்லத்துரை
விஸ்வநாதி விஜயரத்தினம்
ஏற்பாட்டுக்குழு [2025]


