இந்திய இராணுவ அராலித்துறை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

0
71

இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி
யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில்
2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட
35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
அராலித்துறை படுகொலை 38ம் ஆண்டு நினைவுதினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here