ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் இந்திய இராணுவ அராலித்துறை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று! By ஊடகன் - October 22, 2025 0 71 இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தியாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில்2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.அராலித்துறை படுகொலை 38ம் ஆண்டு நினைவுதினம்