
எம் மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) அவர்களின் இறுதிச்சடங்கு இன்று கரவெட்டியில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி நினைவுரை ஆற்றினர்.



.


