
மண் விடுதலைக்காகத் தனது மகள் விதுசா மகன் விதுசான் ஆகியோரை, உவந்தளித்து தமிழர்படையின் வீரமிக்க பெண்தளபதி பிரிகேடியர் விதுசா(யாழினி) எனும் பெயரை உலகத்தமிழினமே உச்சரிக்கும் நாமத்தின் மதிப்பார்ந்த தந்தைக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் அஞ்சலி செலுத்தினார்கள் .





