தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பிரான்சு விடுத்துள்ள அறிவித்தல்!

0
293

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் மாவீரர் கலைத்திறன் போட்டி 2025 தொடர்பாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

கலைத்திறன் போட்டிக்கான(2025)அனைத்து விண்ணப் படிவங்களையும் எதிர்வரும் 19/10/2025
ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்ப படிவங்கள் ஒப்படைக்கப்பட வேண்டிய இடங்கள்:
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.
போட்டிகள் யாவும் 01,02/11/2025 (சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்),08,09 /11 /2025 ஆகிய (சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நடைபெறும் இடம் பற்றிய விவரம் பின்னர் அறிய தருகிறோம்.
நன்றி.
தமிழர் கலை பண்பாட்டு கழகம்- பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here