பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் 2ஆம் லெப். மாலதியின் 38வது நினைவேந்தல்!

0
127

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.. மாலதியின் 38வது நினைவுநாளான இன்று 10.10.2025 வெள்ளிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுடர் ஏற்றி நினைவேந்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here