பிரான்சில் சங்கொலி விருது தாயகவிடுதலைப் பாடற் போட்டி 2025 ஆரம்பமாகி நடைபெறுகின்றது. தீருவில் வெளியில் தீயாகிப்போன லெப். கேணல். குமரப்பா,லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆவது ஆண்டின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.









