பிரான்சில் இடம்பெற்ற பரதநாட்டிய மாணவர்களுக்கானபயிற்சிப் பட்டறை!

0
122

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பரதநாட்டிய மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கடந்த, 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை சார்சல் நகரத்தின் தமிழ்ச்சோலை மண்டபத்தில் அகவணக்கத்தோடு ஆரம்பமாகி காலை முதல் மாலைவரை நடைபெற்றது.

சுவிசு நாட்டிலிருந்து வருகைதந்திருந்த மூத்த நடன ஆசிரியர்கள் இப்பட்டறையை நடாத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here