இன்று 4வது நாளாக செம்மணியில் தொடரும் போராட்டம்!

0
97


: வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது நாளாக இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here