ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் இன்று 4வது நாளாக செம்மணியில் தொடரும் போராட்டம்! By ஊடகன் - September 28, 2025 0 97 : வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது நாளாக இடம்பெற்றது.